17.12.05
ஒரு பீனிக்சாக......
16.12.05
இடைவெளி விடாதீர்கள்!
3.12.05
கணங்களைத் தொலைத்திடும் நிகழ்ச்சிகள்!
23.11.05
அருளியின் 'நம் செம்மொழி'-அருஞ்சுவை மொழி வரலாற்று நூல்
22.11.05
'சும்மா இரு'க்க முடியாதா?
21.11.05
மரித்தவர்களோடு வாழ்கிறேன்!
20.11.05
வித்தியாசமாய்ச் சிந்தித்த அம்ப்ரோஸ் பியர்ஸ்
கவிஞர் வேந்தர்வேந்தன் - ஆரவாரமற்ற புரட்சிப் பாவலர்
19.11.05
மலைநாட்டுத் தமிழ்முரசு 1958ஆம் ஆண்டு மலர்
பிரெஞ்சுப் பேராசிரியர் - நண்பர் திரு. நாயகர், இம்முறை 'தமிழ் முரசு' வெளியிட்ட பழைய ஆண்டு மலரை வாசிக்கத் தந்தார். பழைமையிலும் புதுமை காணும் நண்பர்கள் நாங்கள். அம்மலர், 1958ஆம் ஆண்டில் வெளியிடப் பெற்றது. தமிழ் முரசின் ஐந்தாவது ஆண்டு மலர் அது.
இப்பொழுதெல்லாம், 'தீவளிக்குத் தீவளி' வெளியிடப்பெறும் - அதாவது, ஒரு மலரை மூன்றாகப் 'புய்த்'து வெளியிடும் வியாபாரம் தெரியாமல் - அல்லது, அப்படியெல்லாம் செய்வது மலை நாட்டுத் தமிழ்ப் பெருமக்களுக்குப் பழக்கமாய் இராது என்பதால் - தெம்மி 1/4 அளவில் முந்நூற்று முப்பது பக்க அளவில் வெளியிடப் பெற்றது. கண்ணையும் மனத்தையும் உறுத்தாத ஏராளமான சித்திரங்களும் ஒளிப்படங்களும் பின்னணி ஓவியங்களும் கூடியது. "தலைமுறை தலைமுறையாகப் போற்றிப் படிக்கும் பொருட் செறிவும், கண்டு மகிழும் கலையழகும் கொண்டதாக" மலர் உருவாகியிருக்கிறது. நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. டாக்டர் மு.வ., பாஸ்கரத் தொண்டமான், குன்றக்குடி அடிகளார், பேராசிரியர் மா. இராசமாணிக்கனார், டாக்டர் தனிநாயக அடிகளார், கவியோகி சுத்தானந்தர், தி.வை. சதாசிவப் பண்டாரத்தார், வெள்ளை வாரணனார், ம.பொ.சிவஞானம், டாக்டர் தா.ஏ.ஞானமூர்த்தி, பூ. ஆலாலசுந்தரனார், அ.கி.பரந்தாமனார், இராஜாமணி அம்மையார், வல்லிக்கண்ணன், அப்துல் வஹ்ஹாப், வி. மரிய அந்தோனி போன்ற மேலும் பல அறிஞர்களின் கட்டுரைகளும், டி.கே.ஷண்முகம், கே.ஏ.தங்கவேலு, சிவாஜி கணேசன், பிரேம் நசீர், ஜெமினி கணேசன், எம்.என். ராஜம், சாவித்திரி , ராகினி, பத்மினி போன்ற கலைஞர் சிலரின் கட்டுரைகளும் மலரில் வெளிவந்துள்ளன. அறிஞர்களுக்குத் தமிழ் முரசு தந்துள்ள அகத்தியம் பாராட்டத்தக்கது.
கச்சேரிகளில் தமிழ் உருப்படிகள் ஆகச் சில, கடைசியில் அப்பொழுதும் இப்பொழுதும் பாடப்படுவதுபோல சினிமாக் கலைஞர்களின் கருத்துரைகள் மலரில் கடைசியில் இடம்பெற்றுள்ளமை, மிகவும் பொருத்தமாகவும் நம் பழைய தமிழர்களின் நடுவுநிலைமையை எடுத்துக் காட்டுவதாகவும் உள்ளது.
இம்மலர் ஒரு கடல் என்றால், அதில் ஓர் அலை இதோ: பக்கம் 76இல் இடம்பெற்றுள்ள பாவேந்தர் பாட்டு -
பட்டுக் குஞ்சுகள் எட்டைக் கோழி
இட்டுக் கொண்டே போகும்
எட்டுக் குஞ்சும் தாய்சொல் லுக்குக்
கட்டுப் பட்டே மேயும்
தட்டுக் கெட்டுப் போனால் ஒன்று
தட்டிப் போகும் பருந்தே
விட்டுத் தப்பி னாலும் பூனை
விட்டுவி டாது விருந்தே.
( பாரதிதாசன், 'குயில்.' )
18.11.05
தகுதிக்குத் தமிழ்மாமணி மு.இறைவிழியனார்
17.11.05
உலக நகரம் ஆரோவில்லின் தமிழ்க் கவிஞர்
16.11.05
ஒரு கை ஓசைகள்
13.11.05
ஆகாசம்பட்டு - கி.ராஜநாராயணன் நோக்கு
8.11.05
"எனக்கு வாழ்க்கை போரடித்ததில்லை" - லமார்த்தீன்
3.11.05
நான் - எனக்கு மட்டும்தான்!
1.11.05
தித்திக்கிறதா தீபாவளி?
26.10.05
ஐயே மெத்தக் கடினம்!
22.10.05
தங்கப்பா சொல்லும் மக்கள் பாவலர் இலக்கணம்
19.10.05
மீண்டும் டினோசார்களிடமா?
16.10.05
'சுந்தரி'(1917) சமூக நாவல் காட்டும் வ.ரா.'வின் பின்னணி
11.10.05
சொந்த வேர்கள்
8.10.05
'முட்டாள்கள் தினம்' - படையல்கள்
பாடும்போது..
புதுமூலர்
4.10.05
சுவர்கள்
2.10.05
என்னை எழுதும் அந்தக் கைக்கு......
30.9.05
ஒரு தீர்மானத்துக்கு வருவோம்!
25.9.05
ஒரு விடியலுக்கு முன் விளைந்த எண்ணப்பதிவுகள்
20.9.05
எழுவாய் பயனிலை செயப்படுபொருள்
காக்கை அலைக்கும் சிறுவர்
மன விடுதலையை அருள்வாய்!
17.9.05
அன்பு ஆன அப்பாவுக்கு... ...
சூரியகீதை
எது?
சொந்தபந்தங்கள்
படிப்பினைகள்
14.9.05
என்றும் புலம்பாதவள்.
11.9.05
எத்தனைக் குறைகள் இருந்தாலும்...
அரிது அரிது! குருவியாய்ப் பிறத்தல் அரிது!
9.9.05
எல்லைக்கு உட்பட்டும் - எத்தனைக் குதிகுதிப்பு?
8.9.05
எப்படியும் காதல் வருமாம்!
7.9.05
வாழவேண்டிய வாழ்க்கை
பிள்ளை ஒன்று......
ஒருவரை ஒருவர்..............
நானாக நான் வாழ வேண்டும்

அவலச் சிரிப்பு
கொசுவண்ணே, உனக்கு ஒரு கும்பிடு!
31.8.05
ஆயுள் இன்சூரன்ஸ் மற்றும் முகவர்களோடு......

27.8.05
எங்கள் இருப்பும் இங்கேதான்!
உங்கள் தெருவில் ஒரு பாடகன் [1976]
முளைகள்
26.8.05
செருப்பின் இடையே சிறு கல்!
Sir! Shall I Ask You A Simple Question?
25.8.05
போன்சாய் மனிதர்கள்
23.8.05
மக்கள் ஆள்கிறார்களா?
21.8.05
புல்வெளி மலர்கள்
19.8.05
வேறு வழி இல்லாததாலும்
ஓ! வண்டிக்காரா......
