14.5.16

வியத்தலும் இலமே

"தங்களுக்கு இயல்பாகவும், பயிற்சி + முயற்சிகள் மூலமும் வாய்த்துள்ள தகுதியால் 'பெரியவர்கள் ஆனவர்களை' வியந்து பொறாமைப்படவோ, போற்றவோ நாங்கள் செய்வதில்லையே. அவ்வாறு, இயற்கையாகவே நல் வாய்ப்பைப் பெறாதவர்களாகப் பிறந்து வாழ நேர்வதால் ~~இயல்பை மீறி தங்களுக்கு அமைத்துக் கொண்ட வாய்ப்புக்களால் 'வென்றவர்கள்' வல்லாண்மை செய்யும் இந்தச் சமூகத்தால், 'சிறியவர்கள்' என்று முத்திரை குத்தப்படுபவர்களை இகழ்வது என்பதைச் செய்ய நினைக்கக் கூட மாட்டோம் :)"

- சங்ககாலப் பாவலர் கணியன் பூங்குன்றனார்