10.7.14

உறுதுணை !?


அன்பு நண்பர்களே! வணக்கம். புதுச்சேரியிலிருந்து வெளிவரும் 'நேர்மையான' திங்களிதழ் ஒன்றில் என் பெயர் "வலைப்பதிவில் உறுதுணை:" என்பதற்கு நேராகப் பதியப்படுவதாக அறிகிறேன். முதலில் நான் அவ்விதழுக்கு வலைப்பதிவு தொடர்பாக உதவி செய்தேன். உண்மைதான். "சால,உறு,தவ,நனி,கழி,கூர் - மிகல்" என்ற தொல். நூற்பாவில் வரும் 'உறு' என்ற அடிப்படையில் ஒருக்காலும் துணைநின்றேனில்லை. அவ்விதழ் வெளியிடும் அச்சகமும் தவறாக அவ்விணைய முகவரியை வெளியிட்டு வருவதை முன்பு அப்பதிவில் நான் சுட்டியுமிருக்கிறேன். இவ்வாறு என் பெயரைத் தொடர்ந்து இழுத்துவருவது நேர்மையா? என்று சிந்திக்குமாறு அவ்விதழின் நிறுவனர் + சிறப்பாசிரியரை மெத்தப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அவர் நான் குறிப்பிட்ட "வலைப்பதிவில் உறுதுணை: பேராசிரியர் அ. பசுபதி" என்ற பகுதியை வருமிதழிலிருந்தாவது நீக்கி விடுமாறு பணிவுடன் வேண்டுகிறேன். விரகறியா எம்மைப் பொறுத்தருள, ஏனைய மெய்ந்நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன். ஒருவர் பெயரை, அவருக்கு இசைவில்லா நிலையில், அச்சில் வெளியிடுவது, ஞாயமாகுமா? அன்புடன், பேராசிரியர் அ. பசுபதி (எ)தேவமைந்தன், புதுச்சேரி.

என் தந்தையார் பி.கே. அண்ணார் விரும்பிய ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சொல்வது!


7.1.14


புலவர் மேல் காதல் புலவர்க்கு - 2


பஞ்சு விடு தூது


பஞ்சு விடு தூது