19.8.05

வேறு வழி இல்லாததாலும்

"கடமையைச் செய்; செய்தபின் பலனை எதிர் பாராதே" என்பது 'கீதை காட்டும் பாதை' என்பதால் மட்டும் அல்ல, வேறு வழி இல்லாததாலும் எனக்கு மிகவும் பிடிக்கிறது. (தேவமைந்தன், உங்கள் தெருவில் ஒரு பாடகன், 1976)

No comments: