7.9.05

ஒருவரை ஒருவர்..............

ஒருவரை ஒருவர் நேசித்து வாழ்வது எனுமொழுங்கே வரும்வரை நிம்மதி நமக்கு வாழ்வினில் வராது - என்பதனால் ஒருவருக்கு ஒருவர் உதவியே வாழ்வது எனும்விதியை உருப்படும் வகையில் அனுசரித் துலகில் உயர்ந்திடுவோம். தேவமைந்தன்.

No comments: