17.9.05

சொந்தபந்தங்கள்

நாம் சிரித்த பொழுது வந்து குந்தி தாம் நாம்'ஐ ஒப்பிட்டு நொந்து நோக்கி நாள் கழித்து போக வேண்டும் என்று வந்த போது வம்பு வாது பண்ணி விட்டு நோக வைத்துப் போகுமே சொந்த பந்தம் என்றுமே. (தேவமைந்தன்: 16/08/1988: போன்சாய் மனிதர்கள், 1993)

No comments: