8.10.05

புதுமூலர்

மரத்தை மறைத்தான் மதிகெட்ட மனிதன் மரத்தால் மறைந்தான் மழையற்ற மனிதன் மரத்தை மறைத்தது பைஞ்சுதைக் கட்டடம் மரத்தால் மறைந்தது பழைமைக் கட்டடம். (தேவமைந்தன்,'விருந்து,' புதுச்சேரி, நவம்பர் 1974 இதழ். திருத்தம் பெற்றது.)

No comments: