2.2.06

மொழியாக்கம்: எழுத்து...கவிஞர் குஞ்ஞுன்னி

எழுத்து என்பது எழுதப் பெறுவது மட்டுமே அன்று - சோராது எழுச்சி தருவதே எழுத்து. வலிமை என்பது பேசுவதில் இல்லை; சொற்களை அடக்கி ஆள்வதில்தான் உயிர்த்திடும் வலிமை. எந்தவொரு சொல்லின் எல்லையும் எதுவரை தெரியுமா? அந்த வானம் வரையிலே. கவிஞர் ஒருவருக்கு, தான் படைத்தவற்றுள் ஆகச்சிறந்த கவிதை எது? தான் மட்டுமே. கவிஞர் வேண்டாமா? கவிஞரைப் பற்றிய தகவலும் தரவுமே போதுமா? உயர்வான கவிஞர் உரைப்பார் கவிதைகள் உறங்கும் பொழுதிலும் கூடவே. படைக்க வேண்டுமே என்றொரு கவிதை நமக்காகவே காத்திருக்கிறதா? இல்லை, படைத்து முடிந்துவிட்டதாய்த்தான் ஒரு கவிதை உள்ளதா? நன்றி: திண்ணை.காம்

No comments: