4.3.06

ஆதியில் உண்மை இருந்தது!

ஆதியில் உண்மை இருந்தது. பேசக் கற்றுக்கொண்டார்கள் மனிதர்கள். மொழியும் கட்டமைந்தது. சொற்கள் மனிதரிடையே பரிமாறிய மறுகணம் பொய் பிறந்தது. கொண்டாடும் வழக்கமும் பிறந்தது. மனிதர்கள் பொய்யைத் தோள்களில் தூக்கிவைத்துக் கொண்டாடினார்கள். கொண்டாடவே உண்மை தெய்வம் ஆனது. - தேவமைந்தன்

No comments: