22.4.18

பிஞ்சுக் குழந்தையின்
பஞ்சுப் பாதங்கள்
நெஞ்சில் உதைத்தன.
சொர்க்கம் கண்டேன்.
- தேவமைந்தன்
19.4.2018

No comments: