11.3.13

இரண்டு குறுங்காவியங்கள்: 'காதல் பறவை,' 'பெண்மை போராடுகிறது'

இரண்டு குறுங்காவியங்கள்:

'காதல் பறவை,' 'பெண்மை போராடுகிறது'

முதலாவது 'காதல் பறவை' ஆசிரியர் வில்லிசை வேந்தர் கலைமாமணி இ. பட்டாபிராமன் அவர்கள்.

"சீர்த்த கொள்கைகள் செறிந்த"தாகவும் குமுகாயச் சிக்கல்கள் சிலவற்றுக்குத் தீர்வு தருவதாகவும் இக்குறுங்காவியம் அமைகிறது.

இரண்டாவது 'பெண்மை போராடுகிறது' ஆசிரியர் புலவர் ப. பாவண்ணன் அவர்கள்.

போலிக் கலைகள் காலூன்றிவிட்ட சூழலில், ஊடகங்களில் நிலவும் முதலாளியக் கலைக்கு மாற்றாக, அதன் பிடியிலிருந்து விடுதலை செய்யும் முயற்சியில் உண்மையான கலையின் அடிமை விலங்கு அறுந்திட அடிக்கப்பெறும் சம்மட்டி வீச்சாக இக்குறுங்காவியம் திகழ்கிறது.

தொடர்பு முகவரி:

கலைமாமணி புலவர் இ. பட்டாபிராமன், க.மு., கல்.இ.,
16, வள்ளலார் தெரு,
குயவர்பாளையம்,
புதுச்சேரி - 605 013

தொ.பே: 0413 2245358
அ.பே: 9952449300


No comments: