7.9.05

பிள்ளை ஒன்று......

பிள்ளை ஒன்று மெல்லக் கிட்ட வந்தே கொள்ளை அழகுடன் குலவிடும் பொழுதினில் கள்ளம் அகலும்; சிந்தை இதமும் உண்டாகும்; உள்ளம் நிரம்பும்; "நான்" இல்லாதுபோகும். தேவமைந்தன்.

No comments: