11.9.05

அரிது அரிது! குருவியாய்ப் பிறத்தல் அரிது!

சிட்டுக் குருவிகளின்-- பாதைகள் தனிப்பட்டும் வேறுபட்டும் விரைவுகொண்ட திட்டவட்டமான - ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ள வேண்டாத எடுபட்டுப் பறத்தல்கள், அவற்றின் பலகோணப் பார்வை, வெட்டவெளியும் கட்டடங்களும் கூரைச் சார்ப்புகளும் கொப்புகிளைகளும் உள்ளடக்கிய வழித்தட வரைவு, பறப்புக்கணக்கு,......துல்லியங்கள். ஓ! மனிதன் மட்டுமா மகத்தானவன்? (தேவமைந்தன், 1/8/1987, போன்சாய் மனிதர்கள், 1993)

No comments: