27.10.06

அழைக்காவிட்டால்தான் என்ன? -தேவமைந்தன்

ஒரு பெரிய மனிதரிடமிருந்து அழைப்பு வந்தது; இருந்தேன். ** அவர்களிடமிருந்து எனக்கு அழைப்பு வரவில்லை; நினைவினில் என்னைக் கொண்டவர்கள். அழைப்பனுப்பத்தான் மறந்தார்கள்... அதனால் என்ன?.. போனேன். தமிழ்வினைக்கு அழைப்பு என்பது முக்கியம் அல்ல என்பதால்......

No comments: