15.1.06

மண்புழு மனிதர்கள்

மண்புழு மனிதர்கள் -தேவமைந்தன் தனக்குள் தானே எல்லாமுமாய் தன்னான தானே சுவாரசியமாய் தன்னைத் தானே தாராளமாய் தானே தானே தம்பட்டம் தானே தானானானே.

No comments: