24.10.21

"நா! காந்தி பக்தனுங்கோ..."

அண்மையில் திருவாளர் சுப்பிரமணியன் சுவாமி காந்தியடிகளை 'பிராமணர்' என்று தன் ஆய்வுப் பேச்சொன்றில் சொல்லியுள்ளார். திருவாளர் சொக்கு சுப்பிரமணியன் புதுச்சேரியில் நடத்திய 'வண்ணங்கள்' என்ற சிற்றேட்டின் சிறப்பு வெளியீடான 'ஊமைக் காயங்கள்' என்ற கையேட்டில் இச்சேதியை - 'நா! காந்தி பக்தனுங்கோ...' என்ற கவிதைவழி நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே புலப்படுத்தியுள்ளேன். இதை என் கவனத்துக்குக்ண கொண்டு வந்தவர் புதுச்சேரி உளவியல் மருத்துவர் எஸ்.இலட்சுமணன் அவர்கள்.அவருக்கு மிக்க நன்றி. - தேவமைந்தன்

2 comments:

S.Lakshmanan's SPA PSYCHO CENTER said...

Verse of Devamaindan reveals me a truth until now. Tamil people should understand this truth exist even today.

S.Lakshmanan's SPA PSYCHO CENTER said...

His verses have full of hiden meaning even today