tag:blogger.com,1999:blog-14590471.post3185360520951444817..comments2023-12-20T04:27:33.806-08:00Comments on kalapathy கலாபதி: தமிழ் மானம் காப்பீர்! -தங்கப்பாஅ. பசுபதி (தேவமைந்தன்)http://www.blogger.com/profile/09338992793747573511noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-14590471.post-25082891785963055612012-10-24T22:58:31.155-07:002012-10-24T22:58:31.155-07:00
ஐயாவின் அருமையான பாடலை வெளியிட்டிருக்கின்றீர்கள்....<br />ஐயாவின் அருமையான பாடலை வெளியிட்டிருக்கின்றீர்கள். //இங்கிருக்கும் பலகட்சித் தலைவரே நீர்<br /><br />எழுந்திடுவீர்; வெகுண்டு தமிழ் மானம் காப்பீர்.// இற்றைத் தமிழகத் தலைவர்கள் இதைக் கவனிப்பார்களா? படமும் நன்றாக இருக்கிறது. நன்றி ஐயா.அ. பசுபதி (தேவமைந்தன்)https://www.blogger.com/profile/09338992793747573511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14590471.post-13575519165782700492012-10-24T20:26:03.665-07:002012-10-24T20:26:03.665-07:00பின்வரும் மறுமொழி, http://httpdevamaindhan.blogspo...பின்வரும் மறுமொழி, http://httpdevamaindhan.blogspot.com என்னும் தேவமைந்தன் வலைப்பதிவில் தமிழநம்பி ஐயா அவர்கள் 'தமிழ்மானம் காப்பீர்' என்னும் தங்கப்பா ஐயா பாடலுக்கு இட்ட பின்னூட்டத்துக்கான மறுமொழி ஆகும். கைப்பேசியிலிருந்து பதிவதால் இவ்வண்ணம்.அ. பசுபதி (தேவமைந்தன்)https://www.blogger.com/profile/09338992793747573511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14590471.post-54054713549291939972012-10-24T20:09:15.737-07:002012-10-24T20:09:15.737-07:00நன்றி ஐயா..முகநூலிலும் டுவிட்டரிலும் 'மக்கள்&#...நன்றி ஐயா..முகநூலிலும் டுவிட்டரிலும் 'மக்கள்'/"பப்ளிக்" பார்வைக்கு இட்டிருப்பதால் பார்ப்பார்கள். தமிழறிஞர்களுள் தங்களைப் போன்ற அரியவர்கள்தவிர ஏனையோர்தாம் "கண்டுகொள்ள" மாட்டார்கள்.அ. பசுபதி (தேவமைந்தன்)https://www.blogger.com/profile/09338992793747573511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14590471.post-42844565405720923082012-10-22T05:28:58.304-07:002012-10-22T05:28:58.304-07:00இவ்விடுகைக்குப் பின்னூட்டமிட என் பெருமதிப்பிற்குரி...இவ்விடுகைக்குப் பின்னூட்டமிட என் பெருமதிப்பிற்குரிய தமிழநம்பி ஐயா மும்முறை முயன்றிருக்கிறார். அமைப்புகள்(Settings) மாற்றத்தால் வலைப்பூ ஏற்க முரண்டு பிடித்திருக்கிறது. தொலைபேசியில் அவர் இச்செய்தியைத் தெரிவித்ததால்தான் எனக்குத் தெரிய வந்தது. ஐயா அவர்களுக்கும் இத்தொல்லைக்கு ஆட்பட்ட நண்பர்கள் பிறருக்கும் நன்றி. இனி இத்தொல்லை நேராது என நம்புகிறேன்.அ. பசுபதி (தேவமைந்தன்)https://www.blogger.com/profile/09338992793747573511noreply@blogger.com