tag:blogger.com,1999:blog-14590471.post2012727982639473618..comments2023-12-20T04:27:33.806-08:00Comments on kalapathy கலாபதி: பின்னூட்டங்கள் - பழமொழிகள்அ. பசுபதி (தேவமைந்தன்)http://www.blogger.com/profile/09338992793747573511noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-14590471.post-40527423503836807602011-11-17T06:12:00.313-08:002011-11-17T06:12:00.313-08:00பாசமிக்க அய்யா, இவ்வளவு தன்னலமா வ.ப>களுக்கு! நண...பாசமிக்க அய்யா, இவ்வளவு தன்னலமா வ.ப>களுக்கு! நண்பர்களுக்கும் வருத்தம்.சுக. ஜனார்த்தனம், காரைக்கால்.noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14590471.post-55851201834245811022011-11-17T05:08:40.297-08:002011-11-17T05:08:40.297-08:00நண்பர் புதுவை எழில்(பிரான்சு) அவர்களுக்கும் நண்பர்...நண்பர் புதுவை எழில்(பிரான்சு) அவர்களுக்கும் நண்பர் முனைவர் க.தமிழமல்லன் அவர்களுக்கும் நன்றி!அ. பசுபதி (தேவமைந்தன்)https://www.blogger.com/profile/09338992793747573511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14590471.post-47442663451005458592011-11-17T04:53:29.576-08:002011-11-17T04:53:29.576-08:00அன்புள்ள நண்பர் பசுபதிக்கு
வணக்கம்
பின்னூட்டம் பற்...அன்புள்ள நண்பர் பசுபதிக்கு<br />வணக்கம்<br />பின்னூட்டம் பற்றிய தங்கள் கருத்துகள் யாவும் வரவேற்புக்கு உரியவையே.<br />இணைய தளத்தால் ஆயிரம் நன்மைகள் .இருந்தாலும்<br />தாங்கள் குறிப்பிட்டது போல்<br />பிறர் கட்டுரைகளை வெட்டியும் ஒட்டியும் தம் பெயரில் வெளியிடும்<br />'தேவர்கள்' (கயவர்கள்) நிறையவே உலவுகின்றனர்.<br /><br />இன்னொரு செய்தியும் இங்கே பதிய வேண்டும் :<br />- இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன் இணையதளத்தில் வெளிவந்தது என் சிறு கதை<br />'வீட்டுக்கு வந்த வால் நட்சத்திரம்' . இதே கதை ஒரழுத்தும் மாறாமல்<br />இன்னொரு இணையதளத்தில் தன பெயரில் வெளியிட்டு இருந்தார் ஒருவர்.<br /><br />- சில ஆண்டுகளுக்கு முன் 'அதிகாலை' என்ற இணையதள இதழில் என் தொடர் கட்டுரை<br />'கண்ணதாசன் ரசித்த கம்பன்' வெளிவந்துகொண்டிருந்தது.<br />அத்தனைக் கட்டுரைகளையும் வேற்றொரு வலைப்பூவில்<br />என் பெயரையோ 'அதிகாலை' பெயரையோ குறிப்பிடாமலே வெளியிட்டிருந்தார் ஒருவர்.<br />வேறொருவர் வழியாக அவ்வலைப்பூ உரிமையாளருக்கு மின்மடல் அனுப்பினேன்.<br />இன்று வரை பதில் இல்லை.<br /><br />இது போல இன்னும் பல காட்ட முடியும்.<br />'திருடராய்ப் பார்த்து திருந்தாவிட்டால்<br />திருட்டை ஒழிக்க முடியாது'<br />அன்புடன் பெஞ்சமின் லெபோ <br /><br /><br /><br />Posted by நனிநன்றியன் பெஞ்சமின் லெபோ to தேவமைந்தன் at November 17, 2011 2:40 AMநனிநன்றியன் பெஞ்சமின் லெபோnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-14590471.post-5759090979864946262011-11-17T04:22:27.358-08:002011-11-17T04:22:27.358-08:00படித்தேன்.பட்டறிவு எழுத வைத்துள்ளது.
நன்றி.படித்தேன்.பட்டறிவு எழுத வைத்துள்ளது.<br />நன்றி.க.தமிழமல்லன்noreply@blogger.com